இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி (8th சமூக அறிவியல்)

1.    பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்றுகாலத்திற்கு முன்பேசெழித்தோங்கி இருந்தது  என்று குறிப்பட்டவர் எட்வர்ட்பெயின்ஸ்.

2.    பிரெஞ்சு நாட்டுபயணி டவேர்னியர் இந்தியாவில் கண்டுவியப்படைந்த பொருட்கள்மயிலாசனம்,பட்டுதங்கத்தில்ஆனதரைவிரிப்புகள் .

3.    மணி தயாரிக்கப்படும் உலோகமான வெண்கலத்துக்கு பெயர்பெற்றது - செளராஷ்டிரா.

4.    தகரதொழிற்சாலைக்கு புகழ்பெற்றது – வங்காளம்.

5.    மஸ்ஸின் ஆடைகளுக்கு புகழ்பெற்றது – டாக்கா.

6.    கி.மு. 2000 ம் ஆண்டுகள் பழமையான எகிப்தியகல்லறையில் உள்ள மம்மிகள் மிகச்சிறந்ததரம் வாய்ந்த இந்தியமஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7.    50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய மஸ்லின் துணியை ஒருதீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

8.    இந்திய தொழிலகங்களின் வீழ்ச்சிக்காண காரணங்கள்:

          1.    ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

          2.    உற்பத்தியாளர்மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்

          3.    இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

          4.    ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை

          5.    தொழில்மயமழிதல்

9.    இந்தியாவின் பழமையான தொழில்  -நெசவு.

10.   பிரிட்டனில் உற்பத்தியான பொருட்களின் சந்தையாக மாறியநாடு  -இந்தியா.

11.   செல்வச் சுரண்டல் கோட்பாடு என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தாதாபாய்நௌளரோஜி.

12.   ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்தியமக்களின் வறுமைக்குகாரணம் என்பதை முதலில் ஏற்றுக்கொண்டவர் - தாதாபாய்நௌளரோஜி.

13.   அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு – 1839.

14.   பம்பாயில் பருத்திநூற்பு ஆலை நிறுவப்பட்ட ஆண்டு – 1854.

15.   கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்யா என்ற இடத்தில் ஹுக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு – 1855.

16.   முதல் காகிதஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்ட ஆண்டு – 1870.

17.   கான்பூரில் முக்கியத்துவம் பெற்ற தொழிற்சாலைகள் – கம்பளி ,தோல்.

18.   குல்டி என்ற இடத்தில் முதன் முறையாகநவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட ஆண்டு - 1874.

19.   இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை யாரை சேரும் - ஜாம்ஷெட்ஜிடாடா.

20.   ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்புஎஃகு நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1907.

21.   1861 ம் ஆண்டு 2,573 கிலோமீட்டர் ஆக இருந்த ரயில்வேயின் நீளம் 1914 ம் ஆண்டு எத்தனை கிலோமீட்டர்களாக அதிகரித்தது 55,773.

22.   சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு மானதூரத்தை எத்தனை கிலோமீட்டர் தூரமாக குறைத்தது – 4987.

23.   சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36 லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன.

24.   இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு – 1985.

25.   இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு எத்தனை உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது – 9000.

26.   தொழில்துறைகொள்கை தீர்மானம் இயற்றப்பட்டஆண்டு – 1948.

27.   1956 ம் ஆண்டு தொழிற்துறைகொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது-3.

28.   தொழிற்துறைவளர்ச்சியில் உற்பத்திவளர்ச்சிவிகிதம் துரிதமானவளர்ச்சியைக் கண்ட காலகட்டம்  -1950 – 1965.

29.   தொழிற்துறைவளர்ச்சியில் பின்னடைவுகாலமாக கருதப்படும்காலம் - 1965 – 1980.

30.   தொழில்துறையின் மீட்புகாலமாகக் கருதப்படும் காலகட்டம் - 1980 – 1991.

31.   உலகின் மிகப்பெரிய போக்குவரத்துகளுள் ஒன்று-இந்தியாவின் சாலைப் போக்குவரத்து.

32.   பொருளாதாரவளர்ச்சியின்ஒருமுக்கியஅங்கம் – தொழில்மயமாக்கல்.

33.   இந்தியாமின்சார உற்பத்தியில் ஆசியநாடுகளில் எத்தனையாவது நாடாக உருவாகியுள்ளது 3.

34.   இந்தியாவின் முதல்மூன்று ஐந்தாண்டுத்திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது - வலுவானதொழிற்துறைதளத்தைஉருவாக்குதல்

35.   பொருத்துக:

                1.    டவேர்னியர்  - பிரெஞ்சுபயணி

                2.    டாக்கா - மஸ்லின்துணி

                3.    தாதாபாய்நௌரோஜி   - செல்வச் சுரண்டல்கோட்பாடு

                4.    பாலிகன்ஜ் - காகிதஆலை

                5.    ஸ்மித் - கைவிளைஞர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.