சமத்துவம் பெறுதல் (6th சமூக அறிவியல்)

 1.    மற்றவர்களை் பற்றி எதிர்மறையான (தாழ்வான முறையில் கருதுவது - பாரபட்சம்.

2.    பாரபட்சம் என்ற சொல் எதனை குறிக்கிறது - முன்முடிவு.

3.    பாரபட்சம் எதன் மீது கானப்படுகிறது - பாலினம் , இணம் , வர்க்கம் மாற்றுத்திறனாளி.

4.    முன்முடிவு வலுவாக உள்ளபோது உருவாவது - ஒத்தக்கருத்து.

5.    தவரான கண்ணோட்டம் (ஏதோ ஒன்றை பற்றிய தவறான கருத்தாவது -ஒத்தக்கருத்து.

6.    ஒருவரை மற்றோருவர் பாகுபாடுடன் நடத்துவது -சமத்துவமின்மை.

7.    மக்களுக்கு எதிர்மறையான செயல்கள் - பாகுபாடு , நிறம் , வர்க்கம் மதம்பாலினம்.

8.    நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலையான ஆண்டு1990.

9.    தென்னாப்பிரிக்காவில் இனவெரிக்கு முடிவுகட்டியவர் - நெல்சன் மண்டேலா.

10.   எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக , மதம்,இனம்,சாதி பாலினம்,பிறப்பிடம்,பாகுபாடு காட்டகூடாது என்று கூறும் சட்டப்பிரிவு – 15 (1).

11.   தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தது - வர்ணாசிரம்.

12.   பாபா சாஹேப் என அழைக்கப்பட்டவர் - பி.ஆர்அம்பேத்கார்.

13.   அம்போத்கார் எம் பட்டம் பெற்ற ஆண்டு - 1915.

14.   அம்பேத்கார் கொலம்பிய பலகலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆண்டு  - 1927.

15.   அம்போத்கார் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பெற்ற பட்டம் - D.Sc பட்டம்.

16.   இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேத்கார்.

17.   இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவர் - அம்பேத்கார்.

18.   சுதந்திர இந்தியவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - அம்பேத்கார்.

19.   அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1990.

20.   இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக இருந்தவர்  - அம்பேத்கார்.

21.   சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்ற சட்டப்பிரிவு - 14 வது சட்டப்பிரிவு.

22.   அரசியலமைப்பு என்பது - விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் சட்டவடிவமைப்பு.

23.   எந்த சட்டப்பிரிவின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது - சட்டப்பிரிவு-17.

24.   பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு - பாலின பாகுபாடு.

25.   .பி.ஜே அப்துல்கலாமிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1997.

26.   விஸ்வநாதன் ஆனந்த் முதல் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு - 1988.

27.   இளவழகி சிறந்து விலங்கிய விளையாட்டு - கேரம்.

28.   அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் , இனம் , சாதி , பாலினம் , பிரந்த இடம்அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது - 15(1).

29.   2011 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியரிவு பெற்றுள்ள மாவட்டம் - கன்னியாகுமரி.

30.   பிறரை பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல் - பாரபட்சம்.

31.   தவறான பார்வை , தவறான கருத்து – ஒத்தக்கருத்து.

32.   மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது- பாகுபாடு.

33.   பிரிவு 14  -  சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

34.   பிரிவு 17  -  தீண்டாமை ஒழிப்பு.

35.   ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன் முதலில் பெற்றவர் - விஸ்வநாதன் ஆனந்த்.

36.   2016 -ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் உயரம் தான்டுதலில் தங்கம் வென்றவர் - மாரியப்பன் தங்கவேலு.

37.   விஸ்வநாதன் ஆனந்த் பத்ம விபூஷன் விருது பெற்ற ஆண்டு - 2007.

38.   பாரபட்சம் உருவாவதற்கான காரணம்.

          1.    சமூகமயமாக்கள்.

          2.    நிர்ணயிக்கப்பட்ட நடத்தை.

          3.    பொருளாதார பயன்கள்.

          4.    சர்வாதிகார ஆளுமை.

          5.    இன மையக் கொள்கை.

          6.    கட்டுப்பாடன குழு அமைப்பு.

          7.    முரண்பாடுகள்.

39.   2011- ம் ஆண்டு எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் :

          1.    கன்னியாகுமாரி        - 91.75 %.

          2.    சென்னை                  - 90.18%.

          3.    தூத்துக்குடி      - 86.16%.

          4.    நீலகிரி             - 85.20%.

40.   2011- ம் ஆண்டு எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்:

          1.    தருமபுரி   - 68.54%.

          2.    அரியலூர்  - 71.34%.

          3.    கிருஷ்ணகிரி   - 71.46%.

          4.    விழுப்புரம்       - 71.88%.

41.   2011- ம் ஆண்டு பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம்:

          1.    நீலகிரி  - 1041.

          2.    தஞ்சாவூர் - 1031.

          3.    நாகப்பட்டிணம்  - 1025.

          4.    தூத்துக்குடி   - 1024.

42.   2011- ம் ஆண்டு பாலின விகிதம் குறைவாக உள்  மாவட்டம்.

          1.    தருமபுரி  - 946.

          2.    சேலம் - 954.

          3.    கிருஷ்ணகிரி - 956.

          4.    இராமநாதபுரம்  - 977.

43.   பாலின அடிப்படையில் ஒத்தக் கருத்து உருவாவதால் பெரும்பாலும்.சித்தரிக்கப்படுவது.

          1.    திரைப்படங்கள்.

          2.    விளம்பரங்கள்.

          3.    தொலைக்காட்சி தொடர்கள்.

44.   .பி.ஜேஅப்துல்கலாம் எழுதிய புத்தகங்ங்கள்.

          1.    இந்தியா-2020.

          2.    அக்னிசிறகுகள்.

          3.    எழுச்சி தீபங்கள்.

          4.    மிஷன் இந்தியா.

          5.    தி லூமினஸ் பார்க்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.