1. யாருடைய வருகையால் வேதகாலம் காலகட்டம் தொடங்கியது - ஆரியர்கள்.
2. வேதகாலம் ஆண்டு - பொ.ஆ.மு 1500 - 600.
3. ஆரியர்கள் மொழி - இந்தோ , ஆரிய.
4. ஆரியர்ளின் காலம் - இரும்புக்காலம்.
5. ஆரியர்ளின் கால அளவு - பொ.ஆ.மு 1500 - 600.
6. ஆரியர்ளின் புவியியல் பரப்பு - வட இந்தியா.
7. ரிக் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்.
8. நான்கு வேதங்கள் - ரிக் , யஜீர் , சாம , அதர்வன.
9. தொடக்கால வேதகாலம் - பொ.ஆ.மு 1500 - 1000.
10. பின்வேதகாலம் - பொ.ஆ.மு 1000 - 600.
11. ஆரியர்களின் முதன்மைத்தோழில் -கால்நடை மேய்த்தல் ,அழித்தும் எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை முறை.
12. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள எந்த கணவாய் வழியாக வந்தனர் - கைபர் கணவாய்.
13. சபா - முத்தோர்களை கொண்ட மன்றம்.
14. சமிதி - மக்கள் அணைவரையும் கொண்ட பொதுக்குழு.
15. செம்பு கால பண்பாடும் முதிர்ந்த நிலை ஹரப்பாபண்பாடும் - சமகாலம்.
16. வடஇந்தியாவில் பின்வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் இரும்புகாலமும் - சமகாலத்தை சேர்ந்தது.
17. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் எந்த ஆண்டைச் சேர்ந்தவை - கி.மு.200.
18. அமெரிக்காவில் புளோரிடா இடத்தில் உள்ள கதிரியக்க கார்பன் வயதுகணிப்பு நிறுவனம் - பீட்டா அனாலடிக்.
19. தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்று எதில் குறிப்பிடபட்டுள்ளது - பெரிப்பிளஸிக்.
20. பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் ரேடியோ கார்பன் முறையில் கணிக்கப்பட்ட காலம் - பொ.ஆ.மு -1000.
21. இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானை -முதுமக்கள் தாழிகள்.
22. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் - நடுக்கல்.
23. நம் நாட்டின் தேசிய குறிக்கோல் வாய்மையே வெல்லும் எதிலிருந்து எடுக்கப்பட்டது -உபநிடதம்.
24. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூல் செய்யப்பட்டது - 1/6 பங்கு.
25. ரோம்நாட்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ள இடம் - கீழடி
26. கொடுமணல் ஊர் இடம் பெற்றுள்ள பாடல் - பதிற்றுப்பத்து.
27. இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் -பையம்பள்ளி.
28. நடுகற்கள் கிடைக்கபெற்றுள்ள இடம் :
1. மானுர் - திண்டுக்கல்.
2. வெள்ளாளன் கோட்டை - தூத்துக்குடி.
3. புலிமான் கோம்பை - திண்டுக்கல்.
29. ஆதிச்சநல்லுர் உள்ள மாவட்டம் - தூத்துக்குடி.
30. ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றவை .
1. இரும்பாலான் குத்துவாள் ,
2. கத்தி, ஈட்டி , அம்பு ,
3. சில கல்மணிகள், தங்க ஆபரணங்கள்.
4. புலி , மான் , யானை , வெண்கலத்தாலான சிலை.
31. கீழடி உள்ள மாவட்டம் - சிவகங்கை.
32. கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள்.
1. தமிழ பிராமி எழுத்துகள் பொரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் ,
2. கண்ணாடி மணிகள் , செம்மணிகள் வெண்கல படிகம் ,
3. முத்துக்கள் , தங்க ஆபரணங்கள் ,
4. இரும்புப் பொருட்கள் சங்கு வலையல்கள் ,
5. தந்தத்தால் செய்யப்பட்ட பகடை.
33. பொருத்தல் உள்ள மாவட்டம் - திண்டுக்கல் .
34. பொருத்தலில் கிடைத்துள்ள பொருட்கள் :
1. கண்ணாடி மணி (பச்சை , சிவப்பு, மஞ்சள் , நீலம் , வெள்ளை) ,
2. இரும்பு வால், படிகக்கல் , சிவப்பு நிற மணிக்கற்கள் ,சங்கு ,
3. கண்ணாடி வளையல்கள்,மட்பாண்டங்கள் ,
4. அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள்.
35. பையம்பள்ளி உள்ள மாவட்டம் - வேலூர் .
36. பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் .
1. கருப்பு , சிவப்பு மட்பாண்டங்கள்.
2. இரும்பு உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள்.
37. கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.
38. கொடுமணலில் கிடைத்துள்ள பொருட்கள்.
1. சுழல்அச்சுக்கள் ,
2. சிவப்பு நிற மணிகற்கள்,
3. துணிகளின் சிறிய துண்டுகள்.
39. கற்திட்டைகள் காணப்படும் இடம் .
1. வீரராகவபுரம் - காஞ்சிபுர மாவட்டம்.
2. கும்மாளமருதுபட்டி - திண்டுக்கல் மாவட்டம் .
3. நரசிங்கப்பட்டி - மதுரை மாவட்டம் .
40. நினைவுகற்கள் உள்ள இடம்.
1. சிங்கப்பாளையம் -திருப்பூர் மாவட்டம்,
2. வெம்பூர் -தேனி மாவட்டம் ,
3. நரசிங்கப்பட்டி -மதுரை மாவட்டம் ,
4. குமரிக்கல் பாளையம் ,கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.
1. கீழடி - பகடை.
2. பொருத்தல் - கொழுமுனைகள்.
3. கொடுமணல் - சுழல் அச்சுக்கள்.
4. ஆதிச்சநல்லூர் - தங்க ஆபரணங்கள்.
5. பையம்பள்ளி - கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள்.