தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் (6th சமூக அறிவியல்)

1. உலகின் மிக தொன்மையான நாகரிகம் - மெசபடோமியா - 6500 ஆண்டு முற்பட்டது.
2. தமிழகத்தில் தொன்மையான நகரம் - மதுரை ,காஞ்சி, பூம்புகார்.
3. கோவலன் , கண்ணகி பிறந்து ஊர் – பூம்புகார்.
4. பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை - வங்காள விரிகுடா.
5. காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ளது- பூம்புகார்.
6. பூம்புகார் மற்றோரு பெயர்கள் - புகார் , காவிரிபூம்பட்டினம்.
7. சங்க காலச் சோழர்களின் துறைமுகம் - பூம்புகார்.
8. பூம்புகாரில் நடந்த வணிகம் குறித்து குறிப்பிம் நூல்கள் –மணிமேகலை,சிலப்பதிகாரம்.
9. கண்ணகியின் தந்தை - மாநாய்கன்.
10. மாநாய்கன் என்பதன் பொருள்- பெருங்கடல்வணிகன்.
11. சிலப்பதிகார நாயகி - கண்ணகி.
12. கோவலன் தந்தை - மாசத்துவன்.
13. மாசாத்துவான் என்பதன் பொருள் - பெருவணிகன்.
14. பூம்புகாரின் சிறப்பைக் குறிப்பிடுவது - சிலப்பதிகாரம்.
15. பூம்புகாரில் வணிகம் செய்ய எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வந்தனர் - கிரேக்கம் , ரோம்.
16. கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவரான செயல் என்று குறிப்பிடும் நூல் - பட்டினப்பாலை.
17. பட்டினப்பாலை ஆசிரியர்- உருத்திரங்கண்ணனார்.
18. கடல்வழி இறக்குமதி - குதிரை.
19. தரைவழி இறக்குமதி - மிளகு.
20. மேற்க்கு தொடற்ச்சி மலையிலிருந்து இறக்குமதி - சந்தனம்.
21. கிழக்கு பகுதி இறக்குமதி - பவளம்.
22. தென்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி - முத்து.
23. ஈழத்திலிருந்து இறக்குமதி - உணவுப்பொருட்கள்.
24. வட மலையிலிருந்து இறக்குமதி - தங்கம்.
25. மெருகூட்டப்பட்டு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி- தாங்கம்.
26. எந்த நகர வாழ்வினை சிலப்பதிகராம் புகார்கண்டத்தினை வாசித்தும் மற்றும் பட்டினபபாலை வாசித்தும் தெரிந்து கொள்ளலாம் - பூம்புகார்.
27. பண்டைய காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்கள் - சோழர்கள் , பாண்டியர்கள்,களப்பிரர்கள்.
28. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பெற்ற நகரம் - மதுரை.
29. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் - 49 பேர்.
30. கிழக்கு கடற்கரை தொண்டியிலிருந்து மதுரைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்க்ள் - அகில் , சந்தனம்.
31. இஸ்ரேல் அரசன் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த இடம்– உவரி.
32. உவரி உள்ள இடம் - கொற்கை .
33. பாண்டியர் துறைமுகம் - கொற்கை.
34. ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் - மதுரை
35. பிற நாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்ட இடம் - மதுரை .
36. மதுரையில் இருந்த இரண்டு வகை அங்காடி - நாளங்காடி, அல்லங்காடி.
37. பகல் பொழுதில் செயல்படும் அங்காடி - நாளங்காடி.
38. இரவு நேரத்தில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி.
39. தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது - மதுரை.
40. பெண்கள் எந்த வித பயமும் இன்றி இரவு நேரத்தில் பொருட்களை வாங்கிச்சென்ற அங்காடி - அல்லங்காடி.
41. கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ். குறிப்புகளில் மதுரையை பற்றிய தகவல் உண்டு-
42. மெளரியவம்ச அரசர் சந்திரகுப்தரின் அமைச்சர் - சாணக்கியர் .
43. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்தசாஸ்திரம்.
44. மதுரையை சுற்றி யானைகள் செல்லும் அளவிற்கு அகலமான - சுரங்கப்பாதைகள் இருந்தன.
45. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் - காளிதாசர்.
46. கல்வியில் கரையிலாத காஞ்சி என்று காஞ்சி நகரை புகழ்ந்தவர் - திருநாவுக்கரசர்.
47. நாளாந்தா பல்கலைக்கழத்தில் பயின்ற சீன வரலாற்றாசிரியர் - யுவான் சுவாங் .
48. யுவான் சுவாங் கூடுதல் படிப்பிற்காக வந்த இடம் - காஞ்சி கடிகை.
49. புத்தகயா, சாஞ்சி, போன்ற 7 இந்திய புனிதத்தளங்களுள் காஞ்சியும் ஒன்று என கூறிய சீன வரலாற்று ஆசிரியர் - யுவான் சுவாங்.
50. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் - காஞ்சி.
51. காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள் - தர்மபாலர், ஜோதிபாலர் சுமதி,போதிதர்மர்.
52. கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது - காஞ்சி.
53. ஏரிகளின் மாவட்டம் - காஞ்சிபுரம்.
54. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - இராஜசிம்மன் - பல்லவ மன்னன்.
55. தனது இறுதிகாலத்தை காஞ்சியில் கழித்த பௌத்த துறவி - மணிமேகலை.
56. தமிழ்நாட்டில் இருந்த பிற நகரங்கள் - கொற்கை, வஞ்சி, தொண்டி உறையூர், தகடூர், முசிரி, கரூவூர், மாமல்லபுரம், தஞ்சை, காயல்.
57. 6500-ஆண்டுகளுக்கு பழமைபான நாகரிக நகரம் - ஈராக்.
58. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது- கல்லனை , காஞ்சிபுர ஏரிகள்.
59. உவரியில் ஏற்றுமதி செய்யப்பட்டவை - முத்து.
60. பொருத்துக:
i. துறைமுகம் நகரம் - புகார்.
ii. வணிக நகரம் - மதுரை.
iii. கல்வி நகரம் - காஞ்சி.
61. பொருத்துக:
i. சோழநாடு - சோறுமுடைத்து.
ii. பாண்டியநாடு - முத்துடைத்து.
iii. சேர நாடு - வேழமுடைத்து.
iv. தொண்டைநாடு - சான்றோருடைத்து.
62. பொருத்துக:
i. சேர நாடு - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள பகுதிகள்.
ii. சோழ நாடு - தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை.
iii. பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.