ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி (84 கேள்விகள்) || 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 6

1. இந்திய நாட்டின் பிரிட்டிஸ் காலணியை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் - வேலுநாச்சியார்

2. வேலுநாச்சியார் பெண் படைப்பிரிவு பெயர் -உடையாள்

3. வேலுநாச்சியார் பெண் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் - குயிலி

4. குயிலி என்பவள் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் குதித்த வருடம் -1780

5. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார் 30 மைசூர் திப்பு சுல்தானுக்கும் ஆற்காடு நவாபுக்கும் இடையே நடைபெற்ற போரில் எத்தனை பங்கு நவாப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது -1/6

6. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கிலேயரின் வரிவசூல் செய்யும் உரிமை கொடுத்தார் -1798 கர்நாடக உடன்படிக்கையின்படி

7. 1798 ல் கட்டபொம்மன் ஆங்கில அரசுக்கு கட்ட வேண்டிய பக்கோடா நிலுவைத் தொகை எத்தனை ஆக இருந்தது -3310

8. பக்கோடா என்பதின் பொருள் – ரூபாய்

9. கணக்கு சரி பார்த்த பின் கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை? 1080 பக்கோடா

10. கட்டபொம்மன் ராமநாதபுரத்தில் ஜாக்சன் வந்து சந்திக்க சொன்ன நாள் -1798 ஆகஸ்ட் 18

11. கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த நாள் -1798 செப்டம்பர் 19

12. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி – லெப்டினன்ட் கிளார்க்

13. ராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர் - எட்வர்ட் கிளைவ்

14. மதராஸ் ஆட்சி குழுவின் முன் கட்டபொம்மன் எந்த வருடம் ஆஜராகினார்- 1798 டிசம்பர் 15 அன்று

15. மதராஸ் ஆட்சி குழுவில் இருந்த அதிகாரி- வில்லியம் பலன், வில்லியம் ஓரம், ஜான் காசோ மேஜர்

16. தென்னிந்திய கூட்டமைப்பை சிவகங்கையில் ஏற்படுத்தியவர்? மருதுபாண்டியர்

17. ஜாக்சனுக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்? லூஷிங்டன்

18. கட்டபொம்மனைக் கைது செய்ய ஆணையிட்ட பிரபு? வெல்லெஸ்லி பிரபு     

19. வேலு நாச்சியாரின் மகள் பெயர் - வெள்ளச்சி நாச்சியார்

20. முத்துவடுகநாதர் யாரால் கொல்லப்பட்டார் -ஆற்காடு நவாப், கர்னல் பான் ஜோர்

21. வேலுநாச்சியாருக்கு ஆதரவு கொடுத்த நாயக்கர் யார் - கோபால நாயக்கர். திண்டுக்கல் (8 வருடமாக)

22. வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பியது யார்? தாண்டவராயன்

23. வேலுநாச்சியார் எந்த மொழியில் ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பினார்? உருது

24. ஆங்கிலேயருக்கு உதவியாக இருந்த இரு மாவட்ட மன்னர்கள் - ராமநாதபுரம் புதுக்கோட்டை

25. புலித்தேவர் அடக்க பணிக்கப்பட்ட ஆங்கிலேயர் -கர்னல் ஹெரான்

26. மருதநாயகம் மதமாற்றத்திற்கு பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டார் –யூசுப்கான்

27. யூசுப்கான் மற்றொரு பெயர் – கான்சாகிப்

28. யூசுப் கான் எந்த வருடம் தூக்கிலிடப்பட்டார் -1764

29. பூலித்தேவன் மூன்று முக்கிய கோட்டைகள் எந்த வருடம் யூசுப்கான் கட்டுபாட்டுகுள் வந்தது-1761 மே 16

30. நெல்கட்டும் சேவல் பகுதி இறுதியாக யாரால் கைப்பற்றப்பட்டது – கேப்டன் கம்மல் 1767

31. வேலுநாச்சியார் படை தளபதி –தாண்டவராயன்

32. வேலு நாச்சியார் மொழி சிறப்பு -ஆங்கிலம், பிரான்ஸ், உருது

33. வேலு நாச்சியார் பிறந்த வருடம் -1730

34. ஆங்கிலேயர் பாளையக்காரர்களை எவ்வாறு அழைத்தனர் - போலி கார்

35. முதன் முதலில் பாளையக்காரர்கள் முறை எங்கு தொடங்கப்பட்டது - வாரங்கள் (பிரதாப ருத்ரன்)

36. விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்கர் ஆக பதவியேற்ற ஆண்டு -1529

37. விசுவநாத நாயக்கரின் அமைச்சர் –அரியநாதர்

38. பாளையக்காரர்கள் முறையை விசுவநாத நாயக்கர் யாருடைய உதவியோடு அறிமுகம் செய்தார் –அரியநாதர்

39. நாயக்கர் தமிழகத்தை எத்தனை பிரிவுகளாக பிரித்து ஆண்டனர் -72

40. பாளையக்காரர்களின் காவல் காக்கும் உரிமை எவ்வாறு அழைக்கப்பட்டது- படிகாவல், அரசு காவல்

41. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கில இருக்கு வரி வசூல் செய்யும் உரிமையை கொடுத்தார் --கர்நாடக உடன்படிக்கை படி 1798

42. புலித்தேவன் யாருடைய உதவியை நாடினார் - ஹைதர் அலி, பிரஞ்சுக்காரர்கள்

43. பூலித்தேவன் உடன் இணைய மறுத்த ஒரேஒரு பாளையக்காரர்கள் யார் - சிவகிரி பாளையம்

44. 1801ஆம் ஆண்டு ஜூலை 31ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்க

a)பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின் மீது தங்களது கட்டுப்பாட்டு ஏற்படுத்தியது.

b)பாளையக்காரர்கள் முறை முடிவுக்கு வந்தது

c)அனைத்து கோட்டைகளும் இடிக்கக்கப்பட்டது

45. தீரன் சின்னமலையின் இயற்பெயர்? தீர்த்தகிரி

46. தீரன் சின்னமலையின் பட்டபெயர்? பழைய கோட்டை மன்றாடியார்

47. தீரன் சின்னமலை பிறந்த வருடம்? 1756

48. சிவகங்கையை மீட்கும் போரில் நடைபெற்ற கலகக்காரர்கள் எத்தனை பிடிபட்டது? 73 பேர்

49. சிவகங்கை மீட்கும் நடைபெற்ற போரில் பிடிபட்ட 73 பேர் எந்த நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டன? மலேசியாவின் (பினாங்கு)

50. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? தென்னிந்திய புரட்சி

51. தீரன் சின்னமலை யாரிடம் இருந்து வரி பணத்தை பறித்துக் கொண்டார்? முகமது அலி

52. ஓடாநிலையில் நடைபெற்ற போரில் யார்யார்க்கும் இடையே சண்டை நடைபெற்றது? ஆங்கிலேயருக்கும் Vs தீரன் சின்னமலை

53. தீரன் சின்னமலை எந்த வகையான போர் முறைகளை கையாண்டார்? கொரில்லா போர்முறை

54. தீரன் சின்னமலை எங்கு எவ்வாறு தூக்கிலிடப்பட்டார்? 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டை உச்சியில்

55. வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த தலம் இராணுவத்தளபதி? சர்ஜான் கிராடாக்

56. வேலூர் புரட்சி எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1806 ஜூலை 10 முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவை சேர்ந்த சிப்பாய்களால்

57. வேலூர் புரட்சியின் பொழுது முதலில் பலியான ராணுவ தளபதி? கர்னல் பேன் கோர்ட்

58. வேலூர் புரட்சியின் பொழுது கோட்டைக்கு வெளியே இருந்த ஆர்காட்டிற்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் குட்ட்ஸ்

59. வேலூர் புரட்சியின் பொழுதுபுதிய மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்? பஹெத் ஹைதர்

60. வேலூர் புரட்சி அடக்கிய ராணுவத் தளபதி யார் ? ஜில்லச்பி

61. வேலூர் புரட்சியின் வெற்றியின் காரணமாக காரணம் கேள்விக்கு ஆங்கில அரசு ஜில்லச்பிக்கு கொடுத்த பக்கோடா எத்தனை? 7000 பக்கோடா

62. கட்டபொம்மனைக் கைது செய்ய சொன்ன பிரபு? வெல்ஹவ்சி பிரபு

63. வேலூர் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்? வில்லியம் பெண்டிங்

64. வேலூர் புரட்சியின் பொழுது தலைமை தளபதியாக இருந்தவர் சர்ஜான் கரடக்

65. வேலூர் புரட்சியின் பொழுது உதவி தளபதியாக இருந்தவர் அக்னியூ

66. பாளையக்காரர்களின் போர்முறை ? காகதீய பேரரசின் ஒரு முறையைச்சார்ந்தது

67. கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கிருந்த காட்டின் பெயர்? களக்காடு

68. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்? வேலு நாச்சியார்

69. சின்னமருது யாரிடம் பணிபுரிந்தார்? சிவகங்கை மன்னர் முத்து வடுநாத பெரிய உடைதேவர்

70. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைக்க நடத்தப்பட்ட முதல் பிரகடனம் எந்த ஆண்டு ? 1801 திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு

71. புதிய வகை தலைப்பாகை அறிமுகம் செய்த பிரபு? அக்னியூ

72. கட்டபொம்மனைக் கைது செய்ய சென்ற படைகளுக்கு தலைமை ஏற்றவர்? பானர்மேன்

73. கட்டபொம்மனை சரணடைய செய்யுமாறுபானர்மேன் யாரை தூது அனுப்பினார்? ராமலிங்கனார்

74. கட்டபொம்மன் சரணடைய இறுதி கெடு விதித்த நாள்? 1799 செப்டம்பர்1

75. கள்ளர் பட்டிநடைபெற்ற மோதலில் முதலில் கைது? சிவசுப்பிரமணி

76. சிவசுப்பிரமணி தூக்கிலிடப்பட்ட இடம்? நாள் 7 நாகலாபுரத்தில், செப்டம்பர் 13

77. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள்? அக்டோபர் 16, 1799

78. பிரிட்டிஷாரின் குறிப்பின் இரண்டாவது பாளையக்காரர்கள் போர்" என்று அழைக்கப்படுவது ? 1800-1801

79. சின்னமருதுவின் தலைமையிடம்? சிறுவயல்

80. பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்த ஊமைத்துரை, சிவத்தையாவுக்கு ஆதரவு கொடுத்தவர்? சின்னமருது

81. மருது சகோதரர்கள் வெளியிட்ட "திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு"? 1801

82. சிவகங்கை எப்பொழுது ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது?  1801 ஜூலை 31

83. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்? திருப்பத்தூர்கோட்டை, 1801 அக்டோபர் 24

84. ஊமைத்துரையும் சிவத்தை யாவும் தலை துண்டிக்கப்பட்ட நாள்? 1801 நவம்பர் 16

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.