6th New Tamil Unit -3 Book Back

UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம்

பாடம் 3.1. அறிவியல் ஆத்திசூடி (நூல்வெளி)

1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.

2.  நெல்லை சு.முத்து அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.

3. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

4. அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.

5. எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

கோடிட்ட இடங்களை நிரப்புக

பாடம் 3.1. அறிவியல் ஆத்திசூடி

1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல்கலாம்அவர்களால் பாராட்டப் பெற்றவர்? விடை : நெல்லை சு.முத்து

2. ஆத்திசூடியை முதன்முதலில் __________ இயற்றினார்? விடை : ஔவையார்

3. முதலில் ‘புதிய ஆத்திசூடி’ எழுதியவர் _____? விடை : பாரதியார்

4. அறிவியல் ______ கொள்? விடை :  சிந்தனை

 

பாடம் 3.2. அறிவியலால் ஆள்வோம்

5. வானத்தில் செலுத்தப்படுவது ___________ விடை : செயற்கைக்கோள்கள்

6. எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுவது __________ விடை : எந்திர மனிதன்

7. ___________ உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்?

விடை : இணைய வலையின்

8. நாளைய மனிதன் விண்ணிலுள்ள __________________ எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான்? விடை : கோள்களில்

 

பாடம் 3.3 கணியனின் நண்பன்

9. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ___________ விடை : எந்திரங்கள்

10. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _________

 விடை : செயற்கை நுண்ணறிவு.

11. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ________ விடை : டீப் புளூ.

12. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ____________ விடை : சவுதி அரேபியா

13. மனித ஆற்றல் குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே  ____________

விடை : தானியங்கிகள்

14. ‘நான் ஓர் எந்திரமனிதன் . என்னை __________ என்றும் அழைப்பார்கள்? விடை : ரோபோ

15. ஐக்கிய நாடுகள் சபை ____________ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது? வி

டை : புதுமைகளின் வெற்றியாளர்

16. __________, _________, _______ மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும்? விடை : நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை

17. சூழ்நிலைகளை உணர்வதற்கான ________ ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன?

விடை : நுண்ணுணர்வுக் கருவிகள் (Sensors)

18. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள் _______, _______ போன்ற பணிகளைச் செய்கின்றன? விடை : உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல்

19. எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு ________ ஆகும்?

விடை : செயற்கை நுண்ணறிவு

20. சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ள ரோபோவின் பெயர் __________? விடை : சோபியா

 

பொருத்துக

பாடம் 3.1. அறிவியல் ஆத்திசூடி

எதிர்ச்சொற்களைப் பொருத்துக

1. அணுகு -    அ. தெளிவு

2. ஐயம் -        ஆ. சோர்வு

3. ஊக்கம் -    இ. பொய்மை

4. உண்மை -  ஈ. விலக

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

 

எதிர்ச்சொற்களைப் பொருத்துக

1. கொள் -                  அ. தோல்வி

2. வெற்றி -                ஆ. தோற்கும்

3. வெல்லும் -             இ. கொடு

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

 


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong






























:

  • tnpsc
  • tnpsc group 4
  • tnpsc group 2
  • tnpsc group 4 syllabus
  • tnpsc login
  • tnpsc photo compressor
  • tnpsc exam date
  • tnpsc exam
  • tnpsc exam details
  • tnpsc exam apply
  • tnpsc portal
  • tnpsc maths book pdf
  • tnpsc tamil book pdf
  • Tamil Nadu Public Service Commission
  • tnpsc News
  • tnpsc recruitment
  • tnpsc apply oline
  • tnpsc notification
  • www.tnpsc.gov.in latest news
  • tnpsc new syllabus
  • tnpsc notes
  • TNPSC Illakkanam
  • இலக்கணம்
  • TNPSC New Syllabus
  • குரூப்-4 தமிழ் இலக்கணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.